விஜிதா(சுவிஸ்), யோகா(தேவயோசினி), சரிதா(இலங்கை), லவன்ரின்(சுவிஸ்), றொபேட்(கனடா), சற்குணகாந்தன்(காந்தன்– பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ரெசின், றிச்சேட், யேசுதாசன், பிறின்சியா, எஸ்ரிலியா(சின்னப்பிள்ளை), விஜயராணி(விஜி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டெனி, கிறிஸ்ரன், கிளவுடியா, சுமித்திரா, கனிஸ்லோஸ், கனிசா, எஸ்தர், அஷ்வினி, மோனிஷா, மர்வின், டியோனா, கரிஷ், நிரிஷ், நிஸ்றியா, நிஷ்மிதா, நித்திஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வசந்தபுரம் இலங்கை பெந்தக்கோஸ் சபை(C.P.M) சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல.102, 3ம் ஒழுங்கை, மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்.